Informed by முரளி மகாதேவார on Jan. 31, 2023
எங்கள் அன்புக்குரிய அம்மா பொன்னம்மா மகாதேவா அவர்கள் 30-01-2023 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார் அன்னார், பொன்னையா மகாதேவா(ஆங்கிலச் ஆசிரியரின்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
இராசம்மா, காலஞ்சென்றவர்களான,சிதம்பரப்பிள்ளை , கனகசபை ,வடிவேலு ,சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அனுசரட்ணம் ,செல்வரத்தினம் ,மகேந்திரன் ,அன்னரட்ணம் , காலஞ்சென்ற கமலம் ஆகியோரின் மைத்துனியும்,
மாலதி,பபி,பகவதி , முரளி ,தர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜன்,சிவகுமார் ,கோபிதா , வினோதினி ,காலம் சென்ற வன்னியசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவசாயந் ,துவா,கிரி,நர்மதா ,நிரு,அமிரா,பிரவின்,துகிர்,சுபன் ,சிவானி,ஆதனா ஆகியோரின் பேத்தியும். சிந்தனா,திகளோன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை பி. ப 6 மணி முதல் பி.ப 9 மணி வரை …
By : Keatheswaran - IVWA on Jan. 11, 2023
திரு.சபேசன் இரசாலிங்கம்.
Jan. 26, 2023
அத்தியடியைப் பிறப்பிடமாகவும் இடைக்காடு,கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இராசலிங்கம் சற்றுமுன்னர் கனடாவில் இறைவனடி சேர்ந்து விட்டார். அன்னார் சத்தியபாமாவின் அன்பு துணைவரும் சபேசன், … More
N.Makesan (canada)
Jan. 5, 2023
சங்கடங்கள், சச்சரவுகள், சஞ்சலங்கள், சண்டைகள் இவைகளில் இருந்து விடுபடுவது எப்படி ? More