By நா. மகேசன் கனடா. On March 21, 2023
சரியானதை சரியாகச் செய்தால், சரியாக வரும். பிழையானதை சரியாகச் செய்தாலும் பிழையாகத்தான் வரும். சரியானது எது, பிழையானது எது.
எல்லோரையும் நேசிப்பது சிலருக்கு இயற்கையாகவே அமைந்துவிடும். அவர்களுக்கு எல்லோரிடமும் நண்பர்களாக இருப்பதற்கு எதுவித தடைகளும் இருப்பது இல்லை. ஆனால் எல்லோருக்கும் இயல்பாகவே நல்ல குணம் அமைந்துவிடாது, பிழையான குணங்களால் அவரைவிட்டு உறவுகள், நண்பர்கள் விலகிப் போகும் நிலை ஏற்படும். இதற்கு என்ன செய்ய வேண்டும். நான் என்னை சரியான மரியாதைக்கு உரியவனாக்கிக் கொள்வேன்.
நான் 2013 அம்மாவின் ஆத்மகிரியைக்காக தாயகம் சென்று இருந்தேன். அப்போது என் நண்பர் வீட்டில் ஒரு செடி செழித்து வளர்ந்து இருந்தது. ஆனால் ஒரு பூவையும் காணவில்லை. நான் சொன்னேன் செடியில் இலைகளை அகற்றி விடும்படி, அவர் அகற்றிவிட்டார். …
By : முன் பள்ளி நிர்வாகம் on March 25, 2023
வே. செங்கோ
March 7, 2023
உயர்தர படிப்பு முடித்து மேல் படிப்பதற்காக வட்டி இல்லாத கடனுதவி திட்டம் 2007 ஆண்டிலிருந்து நடைமுறப்படுத்தி வருகின்றோம். இதன் மூலமாக இதுவரை 12 மாணவர்களுக்கு மொத்தம் ரூபா … More
நா. மகேசன். கனடா. (canada)
Feb. 6, 2023
நீதியாகவும் நியாயமாகவும் வாழ்வது எப்படி ? சில சமயங்களில் நீதி வெல்வது இல்லை. .ஆனால் அது நிலைத்து நிற்கும். அநீதி வெல்வது போல் தோன்றும், ஆனால் நிலைத்து … More