Informed by குடும்பத்தினர். on May 14, 2025
யாழ். இடைக்டகாடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் ஓமான், இக்கிய அமெரிக்கா (New York, Boston) ஆகிய இடங்களை வதிவிட மாகவும் கொண்ட திரு. இராமகிரிஷ்ணன் பொன்னம்பலம் (சின்னராசு) அவர்கள், வைகாசி 14 அன்று இடைக்காடு புவனேஸ்வரி அம்பாளின் பாதங்களை சரணடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அருமை மகனும் காலஞ்சென்றவர்களான சின்னதம்பி வள்ளிப்பிளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும், திலகவதி அவர்களின் அன்புக் கணவரும், அனுசூயா (New Jersey, USA), அனுறதன் (Boston USA) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஜானராஜா, றாஜினி ஆகியோஒரின் அன்பு பாமனாரும்,
வேந்தன், மூர்த்தி, கவீஸன், அருணீசன் ஆதியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தெய்வனாயகி, இராமுப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், இராம சந்திரன், சின்னமணிதேவி, கலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான முத்தம்மா, வைரமுத்து, சோமசுந்தரம், தேவனாயகம், கமலாம்பிகை மற்றும் இரட்னேஸ்வரி, சிவகாமியம்மா, பொண்னம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் இத்தகவலை ஏற்றுக்கொள்ளூமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீகள்.