By முன் பள்ளி நிர்வாகம் On Oct. 22, 2024
முன்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிள்ளைகளின் தேவைக்காக மேடை ஒன்று ரூபா 80000 பெறுமதியில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கலை விழாக்கள்,விளையாட்டு போட்டி மற்றும் பொது விழாக்களின் போது இவை பெரும் உதவியாக இருக்கும் அதே வேளை பிள்ளைகளுக்கும் இது ஒரு உத்வேகத்தை அளிப்பதாக ஆசியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
மேலும் இவ் மேடையை ஊரில் நடைபெறும் திருமணம்,பிறந்த நாள்,பூப்புனித நீராட்டு விழா போன்ற விழாக்களுக்கும் வாடகைக்கு விட தீர்மானித்துள்ளோம்.
அதில் வரும் வருமானம் முன்பள்ளி தேவைகளுக்கு பயன்படுத்தப்படும்
அதே போன்று ஆசிரியர்களின் கோரிக்கைக்கு அமைவாக அலுமாரி ( steel), பித்தளை குத்து விளக்கு ,பெரிய பானை ஒன்று மற்றும் அதனோடு இணைந்த பொருட்கள் முன்பள்ளியின் தேவைக்கு வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.இவற்றின் பெறுமதி …
MoreBy : webadmin on Oct. 22, 2024
சு. ஜெயக்குமார்
Oct. 6, 2024
Sankani Kulam சாங்காணி குளம் செயல்திறன் மிக்க Fellow Farmer உங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் இன்று நான்காவது நாளாக இரவு பகல் பாராது தொடர்ச்சியாக … More
நா. மகேசன் (canada)
Oct. 13, 2024
கட்டுப்பாடாக இருங்கள், ஆனால் கட்டுப்பாட்டுக்குள் இருக்காதீர்கள் பல பேர்களின் ஆதரவுடன், அவர்களின் கருத்து உள்வாங்கலுடன் நான் இதை எழுதி உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். என்னை யார் கீழே … More