Card image cap

வினாசித்தம்பி வேலாயுதபிள்ளை இறைபதமடைந்தார்.

Informed by தெய்வமணி –ரூபன் – மகள் ,கனடா on April 20, 2021

Card image cap

மரண அறிவித்தல்
வினாசித்தம்பி வேலாயுதபிள்ளை இறைபதமடைந்தார்.
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி வேலாயுதபிள்ளை
இன்று 20—04-2021 செவ்வாய் இரவு இறைபதமடைந்தார்.
அன்னார் தங்கத்தின் அன்புக் கணவரும், தெய்வநாயகி ( கனடா ) ,தெய்வராணி ( இலங்கை ),
தனேஸ்வரன் ( அவுஸ்ரேலியா), விக்கினேஸ்வரன் (லண்டன் ), தெய்வமணி (கனடா)
ஆகியோரின் அன்புத் தந்தையாரும், தர்மலிங்கம், ஈஸ்வரன், ஜானகி, சங்கீதா, சிவஞான ரூபன்
ஆகியோரின் அன்பு மாமனாரும், கவிதன், நிந்துயன், கிருஷியா, ஜினோஜா, பிறேமிகா, மேனகன்,
மதுனன், மீனயா, சுகேஷ், நீவிகா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
மேலும் அன்னார் தெய்வானைப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, சிவசுப்பிரமணியம்
ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 21-04-2021 புதன்கிழமை முற்பகல் 10-00 மணிக்கு
இடைக்காட்டில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில்
தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் ; தெய்வமணி –ரூபன் – மகள் ,கனடா ; 416 286 6567
தொடர்புகளுக்கு;
தெய்வநாயகி ; 905 471 3160
தெய்வராணி ; 011944170376
தனேஸ்வரன் ; 61438001313
விக்கினேஸ்வரன் ; 011449405560971
தெய்வமணி ; 4162866567 / 416 566 6523 / 647 923 6523