Card image cap

திரு கதிரமலை தம்பிமுத்து அவர்கள் இறைபதம் அடைந்தார்

Informed by கதிரமலை முகுந்தன் on Dec. 26, 2020

Card image cap

செம்பிகலட்டி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரமலை தம்பிமுத்து அவர்கள்
26.12.2020 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான தம்பிமுத்து இலக்குமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான கைலாயப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பார்வதிப்பிள்ளையின் அன்பு கணவரும், முகுந்தன் (கனடா), காகுந்தன்(கனடா), தீபா(கனடா), சோபா(கனடா), ஆகியோரின் அன்புத்தந்தையும், சுகந்தினி, யமுனா, சுரேஷ்குமார், பாலகாந்தன், ஆகியோரின் அன்பு மாமாவும்,
நாகேஸ்வரி, தேவராசா, அமரர் நடராசா, மகேந்திராதேவி, சரஸ்வதி, அம்பிகாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரரும்,
சிவநாயகம், ராசம்மா, கந்தசாமி, தெய்வநாயகி, ஆறுமுகசாமி, முருகானந்தவேல், செல்வநாதன், சரஸ்வதி, சிவமலர் ஆகியோரின் மைத்துனரும்,
கோபாலகிருஷ்ணர் சிவகாந்தன்,, இளையதம்பி, கமலேஸ்வரி, விஐயலட்சுமி, ராசாத்தி, மல்லிகாதேவி, மகாலட்சுமி, குருமூர்த்தி ஆகியோரின் சகலனும்,
நாவலன், நிலவன், நிரூபினி, கவீன், ராணியன், ரம்மியன், மாதங்கி, கிருசாந், கவிசன், சாம்பவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு_
முகுந்தன் +1 4167715930.
காகுந்தன் +1 4165608490.
தீபா, பார்வதி +1 4164906281.
சுரேஸ்குமார் +1 4162949764.
சோபா +1 4166092193
காந்தன் +1 4168072193.