வித்தியாலயத்தின் முதலாவது சட்டமானி

By நாராயணபிள்ளை சுவாமிநாதன் on Dec. 25, 2020

Card image cap

செல்வி நிதர்சனா குணபாலசிங்கம் அவர்களினால் எமது இடைக்காடு மகாவித்தியாலய அன்னை பெருமையடைகிறாள்.
எமது வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை கற்று உயர்தரப் பரீட்சைநில் 3A உடன் மாவட்ட நிலை முதலாம் இடத்தையும் பெற்று கொழும்பு பல்கலையின் சட்டத்துறை மாணவியாகச் சேர்ந்து கல்வி கற்றார். இறுதிப் பரீடசையில் சட்டமானி இரண்டாம் வகுப்பு மேற்பிரிவு பட்டத்தைப் பெற்றுள்ளார்.
அவர் Bachelor of Law LLB சட்டமானி என்ற பட்டத்தைப் பெற்று வித்தியாலயத்தின் முதலாவது சட்டமானி என்ற பெருமையைபர பெற்றுள்ளார்.
நாம் அனைவரும் அவரை உளமார வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துக்கள் மேன் மேலும் நல்ல நிலை அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்