Card image cap

மரண அறிவித்தல்

Informed by Ramakumar on Dec. 3, 2022

Card image cap

மரண அறிவித்தல்

அமரர் திரு பொன்னையா பாலசுப்பிரமணியம்
இடைக்காடு கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு பொன்னையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 01.12.2022 அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக்கணவரும் ராமகுமார் (கொழும்பு) சசிகலா(டென்மார்க்) ரதிகலா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 05.12.2022 திங்களன்று காலை 8.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 05.12.2022 திங்கட்கிழமை பி.ப. 5.00 மணியளவில் தெகிவளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
ராமகுமார்: +94 777766077